திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, மூலைக்கரைப்பட்டி, அரசனார்குளம் என்ற ஊரில் மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி செயல் பட்டு வருகிறது .இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தமிழ் வழியில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து கல்வி பயில அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். மேற்கல்வி பயில விரும்புவோர்க்கும் அதற்கேற்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும். தினந்தோறும் காலை, மதியம்,இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் இட்லி, தோசை, ரவை உப்புமா, பூரி, சப்பாத்தி, புரோட்டா வெண்பொங்கல், லெமன் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், பிரியாணி , சிக்கன்,மட்டன், முட்டை, மீன் போன்ற அசைவம், ஆகிய உணவுகளும், தினந்தோறும் மாலை வேளையில் டீ, காப்பியுடன் சினாக்ஸ் , ஒவ்வொரு மாதமும் குளியல் சோப்பு, துணி சோப்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் ஆகியவையும் மாணவர்களுக்கு தூங்க கட்டில், மெத்தை கொடுக்கப்படும். மாலை நேரங்களில் கராத்தே, சிலம்பம் ஆங்கிலம் போன்ற பயிற்சிகளும முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படும். நல்ல காற்றோட்டாமான தோட்டம் சேர விருப்பமுள்ள மாணவர்கள் கீழ் உள்ள அலைபேசி ...